இந்த மாதிரி விவசாயம் செய்தால் நிலம் மலடாகும் பயிரு அறுவடையில் பாய்சன்..! வேளாண் அதிகாரிகளின் தூக்கம் கலையுமா ? Apr 29, 2024 306 திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை எனக்கூறி தாங்கள் பயிரிட்டுள்ள பைத்தம் பயிரு மற்றும் உளுந்து செடிகளின் மீது தடை செய்யப்பட்ட பில்லு மருத்...